இணையவழி உரையாடல் -33
நாள்-21.11.2020 -சனிக்கிழமை மாலை 7.30 -8.30மணி
தலைப்பு-
“சிறுவரிடையே இணையப் பயன்பாடு – நன்மைகளும் தீமைகளும்.
சமூக ஊடகப் பாதுகாப்பு ஏற்பாடுகள்”
உரையாளர்;திரு.குகதாசன் நந்தகுமார்
இயக்குனர்,
யாழ் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொழில் முன்னேற்ற பயிற்சி நிலையம்.
ஒருங்கிணைப்பு- திரு சி சரவணபவானந்தன் செயலாளர் தமிழறிதம்